Tuesday, November 15, 2016

தேடி தேடி ஓடுகிறோம்
ஓடி ஓடி தேடுகிறோம்
தேடும் பொருளை தொலைத்துவிட்டு
ஏதோ  ஏதோ தேடுகிறோம் ............
தலையென நினைத்து வாலைப் பிடித்தோம் -பின்
வாலென உணர்ந்து தலையை பிடித்தோம்
பிடிக்கின்ற தலையெல்லாம் வாலென மாற
மண்ணில் பிள்ளையார் பிடித்த குரங்காகிப் போனோம்....

No comments:

Post a Comment