பல்லவி
கண்ணாடி நெஞ்சத்தில் கல்லெறிந்து போ
கொஞ்சாத கோபத்தில் சொல்லெறிந்து போ
மின்சார கம்பத்தில் கட்டி வைத்துப் போ
செல்லாத கவிதையை செல்லரித்து போ
கையோடு ரேகையாகி ஆயுளை கம்மியாக்கி
மெல்லவே கொல்லவே திட்டம் தீட்டி போ போ
சரணம்-1
நான் குப்பைத் தொட்டியா ?
சொல்லி விட்டு போ ...
நான் குப்பைக் கீரையா ?
கிள்ளி விட்டுப் போ ..
நான் கன்று குட்டியா ?
தடவி தந்துப் போ ...
நான் குட்டி சுவரா ?
துப்பி விட்டுப் போ ....
உள்ளத்தை உடைத்துப் போ
நெஞ்சத்தை நசுக்கி போ
ஏதேனும் செய்து விட்டுப் போ போ போ
பொல்லாப்பு பழித்துப் போ
கண்ணாலே கொளுத்திப் போ
ஏதேனும் செய்து விட்டு போ போ போ
சீ என்று சொன்னாலும் சீச்சீ னு சொன்னாலும்
உன் பாதம் சுற்றும் நாய்க்குட்டி நானென்று தெரிந்துப் போ
சரணம்-2
நான் வித்தைக்காரனா ?
கை தட்டி விட்டுப் போ
நான் மோசக்காரனா ?
திட்டி விட்டு போ
நான் வேசக்காரனா?
வெளுத்து விட்டுப் போ
நான் கோபக்காரனா ?
கத்தி விட்டுப் போ ...
கன்னத்தைக் கிள்ளிப் போ
கண்ணீரை துடைத்துப் போ
ஏதேனும் செய்து விட்டுப் போ போ போ
வெட்கத்தை சிந்திப் போ
வண்ணத்தை பூசிப் போ
ஏதேனும் தந்து விட்டுப் போ போ போ
நீயென்று சொன்னாலும் நீங்கன்னு சொன்னாலும்
உன்னோட வீட்டுக்காரன் நானென்று தெரிந்துப் போ ....
கண்ணாடி நெஞ்சத்தில் கல்லெறிந்து போ
கொஞ்சாத கோபத்தில் சொல்லெறிந்து போ
மின்சார கம்பத்தில் கட்டி வைத்துப் போ
செல்லாத கவிதையை செல்லரித்து போ
கையோடு ரேகையாகி ஆயுளை கம்மியாக்கி
மெல்லவே கொல்லவே திட்டம் தீட்டி போ போ
சரணம்-1
நான் குப்பைத் தொட்டியா ?
சொல்லி விட்டு போ ...
நான் குப்பைக் கீரையா ?
கிள்ளி விட்டுப் போ ..
நான் கன்று குட்டியா ?
தடவி தந்துப் போ ...
நான் குட்டி சுவரா ?
துப்பி விட்டுப் போ ....
உள்ளத்தை உடைத்துப் போ
நெஞ்சத்தை நசுக்கி போ
ஏதேனும் செய்து விட்டுப் போ போ போ
பொல்லாப்பு பழித்துப் போ
கண்ணாலே கொளுத்திப் போ
ஏதேனும் செய்து விட்டு போ போ போ
சீ என்று சொன்னாலும் சீச்சீ னு சொன்னாலும்
உன் பாதம் சுற்றும் நாய்க்குட்டி நானென்று தெரிந்துப் போ
சரணம்-2
நான் வித்தைக்காரனா ?
கை தட்டி விட்டுப் போ
நான் மோசக்காரனா ?
திட்டி விட்டு போ
நான் வேசக்காரனா?
வெளுத்து விட்டுப் போ
நான் கோபக்காரனா ?
கத்தி விட்டுப் போ ...
கன்னத்தைக் கிள்ளிப் போ
கண்ணீரை துடைத்துப் போ
ஏதேனும் செய்து விட்டுப் போ போ போ
வெட்கத்தை சிந்திப் போ
வண்ணத்தை பூசிப் போ
ஏதேனும் தந்து விட்டுப் போ போ போ
நீயென்று சொன்னாலும் நீங்கன்னு சொன்னாலும்
உன்னோட வீட்டுக்காரன் நானென்று தெரிந்துப் போ ....