விஷாமக்கார பெண்ணே
பொல்லாத குறும்புக்கார பெண்ணே
உன்னாலே குழம்பி போனேன் நானே
கண்ணாலே கிறங்கிப் போனேன் பாரேன்
உன்னைவிட அழகிகள் நூறுபேர பார்த்தவன்டி
உன்கண்ண போல இதுவர என்னையேதும் கொல்லலையே
பொல்லாத குறும்புக்கார பெண்ணே
உன்னாலே குழம்பி போனேன் நானே
கண்ணாலே கிறங்கிப் போனேன் பாரேன்
உன்னைவிட அழகிகள் நூறுபேர பார்த்தவன்டி
உன்கண்ண போல இதுவர என்னையேதும் கொல்லலையே
No comments:
Post a Comment